Monday, January 8, 2024

3.சின்ன எழில் வில்லெடுத்து(சுட்டதிரு நீறணிந்து)**

 


சின்ன எழில் வில்லெடுத்து தித்தித்திடும் பேர் எடுத்து
உள்ளம்-கொள்ளை கொண்டு நின்ற ராமனே... 

என்றும் புண்ணிய-அ..யோத்திபுரி தன்னில்-அருள் செய்து-நிற்க 
மானிடத்தில் வந்த தெய்வ ராமனே..
(2)
(MUSIC)
ஓரவிழிப் பார்வை-தன்னில் நூறு-மொழி பேசி-எங்கள்
நெஞ்சத்தைக் கவர்ந்திழுக்கும் ராமனே 
நெஞ்சத்தைக் கவர்ந்திழுக்கும் ராமனே  
(1+SM+1)
எங்கள் ஈரவிழி பார்த்திரங்கி எங்களையும் உன்னடியில்
தங்க-வைக்க வேண்டும் அருள் போதனே .. 
தங்க-வைத்து செய்திடருள் போதனை 
(2)
சின்ன எழில் வில்லெடுத்து தித்தித்திடும் பேர் எடுத்து
உள்ளம்-கொள்ளை கொண்டு நின்ற ராமனே... 

என்றும் புண்ணிய-அ..யோத்திபுரி தன்னில்-அருள் செய்து-நிற்க 
மானிடத்தில் வந்த தெய்வ ராமனே..
(MUSIC)
நாளும்-உண்டு நாங்கள்-உண்டு எங்கள்-தொழில் ஒன்று-உண்டு
என்றிருந்தோம் எங்கள்-இக வாழ்விலே (2)
(1+SM+1)
எங்கள் உள்ளங்களில் நின்றிடவும் உன்னைச் சென்று கும்பிடவும் ஓடி அருள் கோவில் கொண்ட  ராமனே
ஓடி வந்து கோவில் நின்ற ராமனே
(2)
சின்ன எழில் வில்லெடுத்து தித்தித்திடும் பேர் எடுத்து
உள்ளம்-கொள்ளை கொண்டு நின்ற ராமனே... 

என்றும் புண்ணிய-அ..யோத்திபுரி தன்னில்-அருள் செய்து-நிற்க 
மானிடத்தில் வந்த தெய்வ ராமனே..
என்றும் புண்ணிய-அ..யோத்திபுரி தன்னில்-அருள் செய்து-நிற்க 
மானிடத்தில் வந்த தெய்வ ராமனே







No comments:

Post a Comment