Tuesday, December 31, 2019

32. நம்-ஸ்வாமி தேரில் வருகிறார் (பேட்ராயி சாமி தேவுடா) ** கணபதி


(Aligned to KARAOKE)

நம்-ஸ்வாமி தேரில்-வருகிறார் 
வா நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில்-வருகிறார்
(1+VSM+1)
கண்-கொள்ளாக் காட்சியாய் என்றுமிலா மாட்சியாய் 
வந்தேன்-நான் வந்தேனென்று இங்கே-நம் வீடுதேடி
நம்-ஸ்வாமி..
நம்-ஸ்வாமி தேரில்-வருகிறார் 
வா-நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில்-வருகிறார்
(MUSIC) 1:00
பாபப் பலனெல்லாம் கழிக்க-வருகிறார் 
நாம்-வாழும்-நாளை அருளினா ல் கூட்ட-வருகிறார் 
ஞான-வாழ்வின் பாதை-வகுத்து வாழ-நலன்கள் பெருக்கிக்-கொடுத்து
நல்லதாகக் கணக்கு-போட்டு நம்ம-தலை எழுத்தை-மாற்ற
நம்-ஸ்வாமி..
நம்-ஸ்வாமி தேரில்-வருகிறார் 
வா-நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில்-வருகிறார் 
(MUSIC) 2 (1:40)
இந்நாளே நாளில்-நல்ல நாள்  
இப் பூமி-வந்து நம்-கணேசர் அவதரித்த-நாள் 
அன்னை-ஆணை தன்னை-ஏற்று அந்த-ஈச..னையும்-எதிர்த்து
அன்று-யானைத் தலையைப்-பூண்டு மீண்டும் மண்ணில் அவதரித்த   
நம்-ஸ்வாமி..
நம்-ஸ்வாமி தேரில்-வருகிறார் 
வா-நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில்-வருகிறார்
(MUSIC) 3 (2:31)  
அய்யா விக்ன-ஹரண  ஸ்வாமி-என்பதால் 
நம்-கணேசர் மூல-முதன்மைப் பொருளுமானதால் 
எந்தத்-தடையும் நமது-வாழ்வில் வந்திடாது என்றுகூறி 
நம்மைத்-தேடி வந்திருந்து நல்ல-காட்சி தந்து-அருள
நம்-ஸ்வாமி..
நம்-ஸ்வாமி தேரில் வருகிறார் 
வா-நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில் வருகிறார்
(MUSIC) 4 (3:10)
இதோ- நம்-கணேச ஸ்வாமி-சந்நிதி 
நாம்-காண-இல்லம் நாடி-வந்து தந்ததே-கதி
நாமே-அவன் கோவில்-நாடி நாளும்-பல பாடல்-பாடி
நல்ல-நல்ல பூஜைகளைச் செய்த-பலன் நேரில்-தர    
நம்-ஸ்வாமி..
நம்-ஸ்வாமி தேரில் வருகிறார் 
வா-நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில் வருகிறார்
(MUSIC) 5 (4:00)
அய்யா பாரு-எதிரில் வல்ல-கணபதி 
நீ பணிந்து-வணங்க ஒரு-நொடியில் வருமே-நிம்மதி
மாய-உலகில் இனிமை-ஏது காணும்-எதுவும் புரியும்-சூது 
என்று-மனது ஏங்கும்போது தடுத்து-நமக்கு அருளைக்கூர
நம்-ஸ்வாமி..
நம்-ஸ்வாமி தேரில் வருகிறார் 
வா-நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில் வருகிறார்
(MUSIC) 6 (4:40)
அய்யன் பூத-கணங்கள் வணங்கும் தலைவனாம்
பார்-கொண்…டாடும் ஞானமருளும் அவனை-முதல்வனாய்
அன்று சொந்த-அறிவின் கூர்மை-காட்டி தந்தை-தாய்க்குப் பணிவைக்-காட்டி 
 அந்த-பழத்தை எளிதில்-வென்று உலகில்-நல்ல பாடம்-தந்த
நம்-ஸ்வாமி..
நம்-ஸ்வாமி தேரில் வருகிறார் 
வா-நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில்-வருகிறார்
(MUSIC) 7 (5:25) 
அய்யன் வியாசர்-கூற கதையை-எழுதினார் 
நம் அய்யன்-அவர் மனதில்-புகுந்து கதையைக் கூறினார்
வாயு-கொண்ட வேகம்-எடுத்து லக்ஷ-ஸ்லோகம் எழுதிக்-முடித்து 
பாரதத்தை நமக்களித்து நம்-மனத்தில் இடம்-பிடித்த 
நம்-ஸ்வாமி..
நம்-ஸ்வாமி தேரில் வருகிறார் 
வா-நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில்-வருகிறார்
(MUSIC) 8 (6:12)
அய்யா-வேகாத வெய்யில்-ஆகுமா என்-பக்தனுக்கு எந்..நாளும் சூடு-ஆகுமா 
என்றாக கருணை-கொண்டு தகிப்பான நேரம்-விடுத்து குளிர்வான நேரமான 
சாயங்கால நேரம்-பார்த்து
நம்-ஸ்வாமி..
நம்-ஸ்வாமி தேரில் வருகிறார் 
வா-நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில் வருகிறார்
(MUSIC) 9 (7:00)
வண்ணங்களால் கோலம்-போடுவார்  
நல்-எண்ணங்களால் அய்யன்-வரவைப் போற்றிப்-பாடுவார் 
இல்லந்தோறும் ஒளியைச்-சேர்த்து நெஞ்சில்-ஊரும் பக்தி-பூத்து 
அய்யன்-வரவைப் பார்த்து-பார்த்து ஏங்கும்-நெஞ்சில் ஆவல்-சேர்த்து
நம்-ஸ்வாமி..
நம்-ஸ்வாமி தேரில் வருகிறார் 
வா-நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில் வருகிறார்
(MUSIC) 10 (7:45)
சிட்லபாக்கம் ஊரில்-உள்ளது 
வல்..லப-கணேச ஸ்வாமி-நின்ற கோவில்-நல்லது  
முத்து-லக்ஷ்மி நகரில்-உள்ள புகழேந்தி வீதி-நின்ற கோவில்-தன்னில் கோவில்-கொண்ட எங்குமிலா கீர்த்தி-கொண்ட  
நம்-ஸ்வாமி தேரில் வருகிறார் 
வா-நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில் வருகிறார்
கண்-கொள்ளாக் காட்சியாய் என்றுமிலா மாட்சியாய் 
வந்தேன்-நான் வந்தேனென்று இங்கே-நம் வீடுதேடி
(CHORUS)
நம்-ஸ்வாமி தேரில் வருகிறார் 
வா--நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில் வருகிறார்
கண்-கொள்ளாக் காட்சியாய் என்றுமிலா மாட்சியாய் 
வந்தேன்-நான் வந்தேனென்று இங்கே-நம் வீடுதேடி
நம்-ஸ்வாமி தேரில் வருகிறார் 
வா--நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில் வருகிறார்






No comments:

Post a Comment