Friday, December 27, 2019

31. நம்-ஸ்வாமி தேரில் வருகிறார் (பேட்ராயி சாமி தேவுடா) **** அனுமன்


(Aligned to KARAOKE)

நம்-ஸ்வாமி தேரில்-வருகிறார் 
வா நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில்-வருகிறார்
(1+VSM+1)
கண்-கொள்ளாக் காட்சியாய் என்றுமிலா மாட்சியாய் 
வந்தேன்-நான் வந்தேனென்று இங்கே-நம் வீடுதேடி
நம்-ஸ்வாமி..
நம்-ஸ்வாமி தேரில்-வருகிறார் 
வா-நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில்-வருகிறார்
(MUSIC) 1:00
பாபப் பலனெல்லாம் கழிக்க-வருகிறார் 
நாம்-வாழும்-நாளை அருளினா ல் கூட்ட-வருகிறார் 
ஞான-வாழ்வின் பாதை-வகுத்து வாழ-நலன்கள் பெருக்கிக்-கொடுத்து
நல்லதாகக் கணக்கு-போட்டு நம்ம-தலை எழுத்தை-மாற்ற
நம்-ஸ்வாமி..
நம்-ஸ்வாமி தேரில்-வருகிறார் 
வா-நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில்-வருகிறார் 
(MUSIC) 2 (1:40)
இந்நாளே நாளில்-நல்ல நாள்  
நம்-ஆஞ்சநேய  ஸ்வாமி-பாரில் அவதரித்த-நாள்
தென்னிலங்கை சென்று-அங்கு அன்னை-சீதை தன்னைக்-கண்டு  
அந்த-சேதி கொண்டு-வந்து ராமர்-நெஞ்சில் பாலை-வார்த்த
நம்-ஸ்வாமி..
நம்-ஸ்வாமி தேரில்-வருகிறார் 
வா-நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில்-வருகிறார்
(MUSIC) 3 (2:31)
அய்யா ஆஞ்சநேய ஸ்வாமி-என்பதால் 
அவர் தான் ராமகார்ய தூதனென்பதால்  
இந்த-ஸ்வாமி வண்டி-கூட அந்த-ராம ஸ்வாமி-கூட 
நம்மத்-தேடி வந்திருந்து நல்ல-காட்சி தந்து-அருள
நம்-ஸ்வாமி..
நம்-ஸ்வாமி தேரில் வருகிறார் 
வா-நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில் வருகிறார்
(MUSIC) 4 (3:10)
இதோ-ஆஞ்சநேய ஸ்வாமி-சந்நிதி 
நாம்-காண-இல்லம் நாடி-வந்து தந்ததே-கதி
நாமே-அவன் கோவில்-நாடி நாளும்-பல பாடல்-பாடி
நல்ல-நல்ல பூஜைகளைச் செய்த-பலன் நேரில்-தர    
நம்-ஸ்வாமி..
நம்-ஸ்வாமி தேரில் வருகிறார் 
வா-நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில் வருகிறார்
(MUSIC) 5 (4:00)
அய்யா பாரு-எதிரில் அனுமன்-சந்நிதி  நீ பணிந்து-வணங்க ஒரு-நொடியில் வருமே-நிம்மதி
மாய-உலகில் இனிமை-ஏது காணும்-எதுவும் புரியும்-சூது 
என்று-மனது ஏங்கும்போது தடுத்து-நமக்கு அருளைக்கூர
நம்-ஸ்வாமி..
நம்-ஸ்வாமி தேரில் வருகிறார் 
வா-நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில் வருகிறார்
(MUSIC) 6 (4:40)
அய்யா அன்று-அனுமன் கடலைத்-தாண்டினான் 
பார்-கொண்..டாடிட ராமர்-பேரைச் சொல்லித்-தாண்டினான்
அன்று ராம-தூது சென்ற-ஸ்வாமி சீதை-சோகம் கொன்ற-ஸ்வாமி 
பந்த-உலகில் இன்று-நமக்கு எந்த-நாளும் துணிவை-அருள
நம்-ஸ்வாமி..
நம்-ஸ்வாமி தேரில் வருகிறார் 
வா-நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில்-வருகிறார்
(MUSIC) 7 (5:25)
அய்யா வாலில்-தீ கொண்டு-மூட்டினார்
நம்-அனுமனோ ராமன்-பேர் பாடி-ஆடினான்
வாடும்-சீதை இடத்தை-விடுத்து வாலின்-தீயில் இலங்கை-எரித்து
தாவித்-தாவி பயத்தை-மூட்டி அசுரர்-தன்னை அலற-விட்ட  
நம்-ஸ்வாமி..
நம்-ஸ்வாமி தேரில் வருகிறார் 
வா-நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில்-வருகிறார்
(MUSIC) 8 (6:12)
அய்யா-வேகாத வெய்யில்-ஆகுமா என்-பக்தனுக்கு எந்நாளும் சூடு-ஆகுமா 
என்றாக கருணை-கொண்டு தகிப்பான நேரம்-விடுத்து குளிர்வான நேரமான 
சாயங்கால நேரம்-பார்த்து
நம்-ஸ்வாமி..
நம்-ஸ்வாமி தேரில் வருகிறார் 
வா-நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில் வருகிறார்
(MUSIC) 9 (7:00)
வண்ணங்களால் கோலம்-போடுவார்  
நல்-எண்ணங்களால் அனுமன்-வரவைப் போற்றிப்-பாடுவார் 
இல்லந்தோறும் ஒளியைச்-சேர்த்து நெஞ்சில்-ஊரும் பக்தி-பூத்து 
அனுமன்-வரவைப் பார்த்து-பார்த்து ஏங்கும்-நெஞ்சில் ஆவல்-சேர்த்து
நம்-ஸ்வாமி..
நம்-ஸ்வாமி தேரில் வருகிறார் 
வா-நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில் வருகிறார்
(MUSIC) 10 (7:45)
சிட்லபாக்கம் ஊரில்-உள்ளது 
வீ..ராஞ்சனேய ஸ்வாமி-நின்ற கோவில்-நல்லது  
முத்து-லக்ஷ்மி நகரில்-உள்ள புகழேந்தி வீதி-நின்ற கோவில்-தன்னில் கோவில்-கொண்ட எங்குமிலா கீர்த்தி-கொண்ட  
நம்-ஸ்வாமி தேரில் வருகிறார் 
வா-நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில் வருகிறார்
கண்-கொள்ளாக் காட்சியாய் என்றுமிலா மாட்சியாய் 
வந்தேன்-நான் வந்தேனென்று இங்கே-நம் வீடுதேடி
(CHORUS)
நம்-ஸ்வாமி தேரில் வருகிறார் 
வா--நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில் வருகிறார்
கண்-கொள்ளாக் காட்சியாய் என்றுமிலா மாட்சியாய் 
வந்தேன்-நான் வந்தேனென்று இங்கே-நம் வீடுதேடி
நம்-ஸ்வாமி தேரில் வருகிறார் 
வா--நம்மைக் காணத் நம்-ஸ்வாமி நேரில் வருகிறார்





No comments:

Post a Comment