Monday, January 8, 2024

1.அருவாய் உருவாய்(வருவாய் வருவாய் வருவாய் அம்மா)


அருவாய் உருவாய் ஸ்ரீராம ராம்
உயிராய் உணர்வாய் ஆத்மாபிராம்
அருவாய் உருவாய் ஸ்ரீராம ராம்..
தாய்தந்தை சொல்காத்த மகனான நீயே
பாய்போல முள்தன்னைக் கொண்டாயே ஸ்வாமி
தாளாத துயர் கொண்டும் கலங்காமல் நீயே
விடாமல் தர்ம வழியில் சென்றாயே
ராமா... ராமா...ராமா.. ராமா..


No comments:

Post a Comment